செய்திகள்

 அம்பன் பகுதியில் அயல் வீட்டாரை அச்சுறுத்தும் நபர் கைது!

Monday, March 17th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நபர் ஒருவர் தினமும் மதுபோதையில் அயல் வீட்டாரை அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபர்... [ மேலும் படிக்க ]

யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிப்பு!

Monday, March 17th, 2025
யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரு. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் 15 மார்ச் 2025 அன்று மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை... [ மேலும் படிக்க ]

பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம் – பயணிகள் அசெளகரியம்!

Monday, March 17th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, March 17th, 2025
தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் நல்லூர் பிரதேச உள்ளூராட்சி சபையினை ஆளும் அதிகாரத்தை வென்றெடுக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, March 17th, 2025
மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும்  நிறைவேற்றுவதற்கான உத்வேகத்துடன் ஈழ  மக்கள் ஜனநாயகக்  கட்சி இருக்கின்றது என்ற செய்தியை நெடுந்தீவு மக்கள் மத்தியில் எடுத்துச்... [ மேலும் படிக்க ]

கரைவலை வாடி விவகாரம் – மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாகவும்  முறுகல்நிலை நீடிப்பு!

Monday, March 17th, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று (17) முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Monday, March 17th, 2025
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் பொதுச்சபை கூட்டமும் நேற்றையதினம் வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!

Monday, March 17th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3,663  பரீட்சை நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!

Monday, March 17th, 2025
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம்!  

Monday, March 17th, 2025
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை மூன்று மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.   அதேநேரம், இன்று முற்பகல் 11.30 க்கு நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]