பிரதான செய்திகள்

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Saturday, March 16th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய  செயல்திட்டத்தின் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ... [ மேலும் படிக்க ]

கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, March 16th, 2024
2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி வல்லையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது!

Saturday, March 16th, 2024
சிறுவர்கள், பாடசாலை மாணவர்களை  இலக்கு வைத்து அச்சுவேலி வல்லைப் பகுதியில் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட் மற்றும் இ-ரயில் பாஸ் நடைமுறை அறிமுகம்!

Saturday, March 16th, 2024
இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட புகையிரத பயணிகள் மற்றும் அரச ஊழியர்களின் புகையிரத பயணச்சீட்டு முன்பதிவு... [ மேலும் படிக்க ]

தொடரும் வறட்சியான காலநிலை – மின்னுற்பத்தி குறையலாம் என ஆரூடம்!

Saturday, March 16th, 2024
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய... [ மேலும் படிக்க ]

சவால்களை முறியடிக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவு அவசியம் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Saturday, March 16th, 2024
கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை முறியடிக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவை... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் – பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2024
ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு இன்று முன்னோக்கி வந்துள்ளது. அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் என தெரிவித்துள்ள  பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைகளை வழங்க வேண்டும் – அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, March 16th, 2024
அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் நிதியை உரிய முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் மிக விரைவில் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன்பாக மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Friday, March 15th, 2024
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன்பாக மீனவ சங்கங்கள் உணவு... [ மேலும் படிக்க ]