பிரதான செய்திகள்

யாழ் மத்திய தபால் நிலையத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவு – எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் அங்குரார்பணம்!

Friday, March 15th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமல்ல – வடக்கின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொறுப்புள்ளது – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2024
மீனவர் பிரச்சினை கடற்றொழில் அமைச்சருடைய பொறுப்பு மாத்திரமல்ல, வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டால் மீனவர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க கடமையேற்பு!

Friday, March 15th, 2024
இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். முன்பதாக காவன் ரத்நாயக்க ஜனாதிபதியின் ஆளணி பிரதானியும் தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும 2 ஆம் கட்ட விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்காக 130,000 புதிய... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலை மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களற்ற ஒரே விதமான பாடசாலைகளாக சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்ட கொலை சம்பவம் – விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் வெற்றிடங்கள் அதிகரிப்பு – கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள்... [ மேலும் படிக்க ]

சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பு!

Friday, March 15th, 2024
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அதாவது இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் குறைபாடுகள் இருந்தால் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

கொக்குத்தொடுவாய் புதைகுழி – சடலங்கள் 1994 முதல் 1996 வரையான காலப் பகுதிக்குரியவை – நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப்... [ மேலும் படிக்க ]