பிரதான செய்திகள்

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று எவரும் நினைக்கவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று எவரும் நினைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் இருக்கவில்லை. உரமோ மருந்தோ இல்லை. இன்று... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி காரைநகர் கடற்பரப்பில் மீன்பியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Friday, March 15th, 2024
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை... [ மேலும் படிக்க ]

நிர்மாணத்துறையில் பிரச்சினை – உரிய முறையில் ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமனம்!

Friday, March 15th, 2024
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அந்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவிற்காக 50 கோடி – நிதியை வழங்க ஜனாதிபதி இணக்கம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
....... நெல் கொள்வனவிற்காக 50 கோடி ரூபா நிதியை ஒதுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் நெல் விநியோக சபைக்கு இந்த நிதியை வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுகின்றது – வடக்கு ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண  ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் – கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் – இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்!.

Thursday, March 14th, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில்... [ மேலும் படிக்க ]

IMF உடன்படிக்கையின் தவறான புரிதல் – எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
IMF உடன்படிக்கையின் தவறான புரிதலின் காரணமாக எதிர்க்கட்சிகளால் நாட்டை ஆள முடியாது என்பது நிரூபணமாகியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பந்துல... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

தெற்காசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை – சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன கவலை!

Thursday, March 14th, 2024
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று... [ மேலும் படிக்க ]