பிரதான செய்திகள்

வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தலே அரசின் நிலைப்பாடு – ஜப்பான் அமைச்சருக்கு அமைச்சர் அலி சப்ரி எடுத்துரைப்பு!

Monday, May 6th, 2024
ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பவற்றை முன்னிறுத்தி, வெளித்தலையீடுகள் இல்லாத நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவி, அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ தெரிவிப்பு!

Sunday, May 5th, 2024
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் விரைவில் நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய... [ மேலும் படிக்க ]

ஊழியர் பற்றாக்குறை – தொல்பொருள் திணைக்களம் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக துறைசார் இயக்குநர் துசித மெண்டிஸ் கவலை!

Sunday, May 5th, 2024
ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருளியல் திணைக்களம் தற்போது பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித மெண்டிஸ் தெரிவித்துள்ளார். திணைக்களத்தை... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் – சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டு!

Sunday, May 5th, 2024
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, May 5th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!

Sunday, May 5th, 2024
நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பொருளாதார நிலையின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு பாராட்டு!

Sunday, May 5th, 2024
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் வீழ்ச்சி!

Sunday, May 5th, 2024
கடந்த ஆண்டு இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் குறைந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

அதிகூடிய வெப்பநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்’ – சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி சில்வா எச்சரிக்கை!

Sunday, May 5th, 2024
தற்போது நிலவும் அதிகூடிய வெப்பநிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். மனித... [ மேலும் படிக்க ]

ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் – கிழக்கு இந்திய மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் பாதிப்பு!

Sunday, May 5th, 2024
ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளனர். கிழக்கு இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான... [ மேலும் படிக்க ]