பிரதான செய்திகள்

மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Monday, May 6th, 2024
பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, May 6th, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமுதல் ஆரம்பமாகின்றது. அத்துடன் இன்றுமுதல் ஆரம்பமான குறித்த பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை முடிவடையவுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு – முற்றாக அழியும் நிலைக்கு வந்துள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Monday, May 6th, 2024
அநுராதபுரம் - பலாகல பகுதியில் ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பூச்சி இனம் மிக வேகமாக... [ மேலும் படிக்க ]

சிறார்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் – பொலிசார் வலியுறுத்து!

Monday, May 6th, 2024
சிறார்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிசார் வலியுறுத்தியுள்ளனர் அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை – 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஐக்கிய இராச்சியம் இடையே மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில்!

Monday, May 6th, 2024
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில் நாளை  (07) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக்... [ மேலும் படிக்க ]

அரச நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக தகவல்!.

Monday, May 6th, 2024
அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் சுமார் 200 பேர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக கொழும்பிலிருந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்விக் கட்டமைப்புக்களில் மாற்றத்தை கொண்டுவர புதிய திட்டம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
பாடசாலை கல்வி கட்டமைப்பிலும் உயர் கல்வித் துறையிலும் நெகிழ்ச்சித் தன்மையை வளர்ப்பதற்கான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம் முறையாக செயற்படுத்தப் பட்டால், மாணவர்களின்... [ மேலும் படிக்க ]