இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் வீழ்ச்சி!
Sunday, May 5th, 2024கடந்த ஆண்டு இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் குறைந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை மூலம் இதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் தடவை எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி முயற்சி!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்!
188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை - தொடருந்த...
|
|