புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில்?
Saturday, May 6th, 2017
அரச வைத்தியர் சங்கம் உள்ளிட்ட 121 தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று(05) நான்கு மணி முதல் தாம் பணிகளில் இருந்து விலகி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(05) பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 3 ஏ !
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
|
|
|


