புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில்?
Saturday, May 6th, 2017அரச வைத்தியர் சங்கம் உள்ளிட்ட 121 தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று(05) நான்கு மணி முதல் தாம் பணிகளில் இருந்து விலகி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(05) பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவிப்ப...
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை - ...
|
|