பிரதான செய்திகள்

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு இன்றுமுதல் கொடுப்பனவு!

Friday, November 22nd, 2024
அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி... [ மேலும் படிக்க ]

அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை – கல்வி அமைச்சு!

Friday, November 22nd, 2024
2024ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும்... [ மேலும் படிக்க ]

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு!

Friday, November 22nd, 2024
கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை –  அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம்!

Friday, November 22nd, 2024
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி – பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை!

Friday, November 22nd, 2024
வுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 கமநல... [ மேலும் படிக்க ]

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அதானியுடனான உடன்படிக்கை இரத்து!  

Friday, November 22nd, 2024
கையூட்டல் வழங்க முயற்சித்த வழக்கில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, அதானி குழுமத்துடனான பல உத்தேச ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!

Thursday, November 21st, 2024
தசீரற்ற காலநிலை - யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!ற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவு!

Thursday, November 21st, 2024
அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கையின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (22) முடிவடைகிறது. இதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல்... [ மேலும் படிக்க ]

மக்களை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர்!

Thursday, November 21st, 2024
......அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  9 மணிக்கு வளாகத்திற்குள் பிரசன்னமாக வேண்டும் என அறிவுறுத்து!

Wednesday, November 20th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு... [ மேலும் படிக்க ]