பிரதான செய்திகள்

கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  9 மணிக்கு வளாகத்திற்குள் பிரசன்னமாக வேண்டும் என அறிவுறுத்து!

Wednesday, November 20th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு... [ மேலும் படிக்க ]

அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவிப்பு!

Wednesday, November 20th, 2024
பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது. 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாம!  

Wednesday, November 20th, 2024
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. 689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர்    பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, November 20th, 2024
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி  தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து – ஐக்கிய மக்கள் சக்தி யோசனை!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகல சிறப்புரிமைகளையும் இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார். புதிய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவே தவிர ஊதியம் அல்ல – நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டு!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

பாரிய நிதி மோசடி – உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவு!

Wednesday, November 20th, 2024
மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையிடம் வழங்குமாறு புதிய அரசு உத்தரவு!

Wednesday, November 20th, 2024
இந்திய மீனவர்களின் படகுகள் புதிய ஆட்சியில் கடற்படையினரின் பயன் பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் பிடிக்கப்பட்ட இந்திய... [ மேலும் படிக்க ]

வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்காவில் கைது!  

Tuesday, November 19th, 2024
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

Tuesday, November 19th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]