பிரதான செய்திகள்

கொழும்பை வந்தடைந்த அமெரிக்காவின் மற்றுமொரு போர்க் கப்பல்!

Tuesday, November 19th, 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க்கப்பல் நேற்று (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சேவை மற்றும் வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தந்த யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி.பெர்னாண்டோ பதவியேற்பு!

Tuesday, November 19th, 2024
மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ, 2024 நவம்பர் 18 நேற்று, மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கடமைகளைப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!

Tuesday, November 19th, 2024
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் கூடும் எனவும் சந்தை வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Monday, November 18th, 2024
அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நிறைவு –  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட 27ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, November 18th, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து இம்மாதம் 27 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்பு!  

Monday, November 18th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை – பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை!  

Monday, November 18th, 2024
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (G.C.E. A/L) மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

வாக்களிக்க அனுமதிக்கப்படாத ஒரு இலட்சம் தனியார் பணியாளர்கள் – தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பீடு!

Monday, November 18th, 2024
சுமார் 100,000 தனியார் துறை ஊழியர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். விடுமுறை எடுக்க முடியாமல்... [ மேலும் படிக்க ]

இம்முறை 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தகவல்!

Saturday, November 16th, 2024
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 6,67, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

10 ஆவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவிப்பு!

Saturday, November 16th, 2024
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர்... [ மேலும் படிக்க ]