கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 மணிக்கு வளாகத்திற்குள் பிரசன்னமாக வேண்டும் என அறிவுறுத்து!
Wednesday, November 20th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தலொன்றை விடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்
பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் வலி. தெற்கு வட்டார உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் கலந்துரையாடல்!
இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி - வட பகுதியை தாக்கும் அபாயம்!
ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து...
|
|
|


