பிரதான செய்திகள்

நல்லூர்  வீதியில் புகுந்த பாரிய முதலை!  

Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு  அண்மையில் 8  அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த  பகுதியில் உள்ள வீடு  ஒன்றின் முன்பாக முதலை... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!

Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்றத்திற்குள்ளாகும் வடக்கின் பல அதிகாரிகள்!

Saturday, November 23rd, 2024
வடக்கு மாகாணத்தில் உள்ள பல பிரதேச செயலாளர்களிற்கு 2025 ஜனவரியில் இருந்து வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அலோக பண்டாராவின் 2024-11-22 திகதிய... [ மேலும் படிக்க ]

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் – பலாலிப் பொலிஸார் இருவர் கைது!

Saturday, November 23rd, 2024
பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது காதலனுடன்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடா பகுதியில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, November 23rd, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது, அடுத்துவரும் 2 நாட்களில்... [ மேலும் படிக்க ]

பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும்.- இலக்கை நிர்ணயித்துச் செயற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Saturday, November 23rd, 2024
"வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். எந்தவொரு... [ மேலும் படிக்க ]

13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்லவாம் – கூறுகின்றது சஜித் அணி!

Saturday, November 23rd, 2024
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் முதல் ஒன்லைன் நீதிமன்றம் – 24 மணித்தியாலமும் இயங்கும்!

Saturday, November 23rd, 2024
இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது. இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி,... [ மேலும் படிக்க ]

ஆறுதல் நலன்புரி திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்!

Saturday, November 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Friday, November 22nd, 2024
தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளையதினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது... [ மேலும் படிக்க ]