பிரதான செய்திகள்

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை!

Monday, November 25th, 2024
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை திணைக்களம் தகவல்!

Monday, November 25th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன்... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

Monday, November 25th, 2024
பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது,அதிகளவிலான... [ மேலும் படிக்க ]

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் தாமதம் –  மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என துறைசார் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, November 25th, 2024
இலங்கை மின்சார சபையினால், மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இந்த வருடத்திற்குள் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என... [ மேலும் படிக்க ]

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வு!

Monday, November 25th, 2024
இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 1914... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் பிரபல்யமடைய தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் – அநுர அரசை எச்சரிக்கும் ரொஷான்!

Monday, November 25th, 2024
வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை  அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Monday, November 25th, 2024
2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் கைதான இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மித்தது – கடற்படை தெரிவிப்பு!

Monday, November 25th, 2024
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படை உதவி –  பாரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்த மாலைத்தீவு கடலோர காவல்படையினர்!

Monday, November 25th, 2024
இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினர் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவை படகொன்றை... [ மேலும் படிக்க ]

நல்லூர்  வீதியில் புகுந்த பாரிய முதலை!  

Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு  அண்மையில் 8  அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த  பகுதியில் உள்ள வீடு  ஒன்றின் முன்பாக முதலை... [ மேலும் படிக்க ]