பிரதான செய்திகள்

அமைச்சுக்களுக்கான கடமைகளை சுட்டிக்காட்டி வெளியானது வர்த்தமானி !

Tuesday, November 26th, 2024
புதிய அமைச்சுக்களுக்கான கடமைகள் மற்றும் திணைக்களங்களை சுட்டிக்காட்டி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 30 ஆம் திகதி நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Tuesday, November 26th, 2024
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தோரில் சத்திய சாய் வித்தியா... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – டிசம்பர் 2 ஆம் திகதி அரசாங்கத்தின் நிலைப்பாடு உயர் நீதிமன்றத்தில் – கல்வி அமைச்சு!

Tuesday, November 26th, 2024
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசம்!  

Tuesday, November 26th, 2024
அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க  இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தொற்று நோய் பிரிவு!

Tuesday, November 26th, 2024
தொடரும் மழையுடனான காலநிலையை அடுத்து எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம்... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற வானிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு!

Tuesday, November 26th, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி, ஊர்காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலிபாய், யாழ்ப்பாணம்,... [ மேலும் படிக்க ]

மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக நடைபெறாது – யாழ் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு!  

Monday, November 25th, 2024
மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக நடைபெறாது என யாழ் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    காணிப்... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை – நெடுந்தீவு மற்றும் நயினாதீவுக்கான படகு சேவைகள் இடைநிறுத்தம்!

Monday, November 25th, 2024
வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம்... [ மேலும் படிக்க ]

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை!

Monday, November 25th, 2024
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை திணைக்களம் தகவல்!

Monday, November 25th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன்... [ மேலும் படிக்க ]