நிலவும் சீரற்ற வானிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு!

Tuesday, November 26th, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி, ஊர்காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலிபாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரைநகர், நெடுந்தீவு , தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2,040 குடும்பங்களைச் சேர்ந்த 7,436 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

00

Related posts:

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு - ருவண்டா ஜனாதிபதியுடனும் சந்திப...
நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்க...
இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிகரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகை!