முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது!
Friday, December 20th, 2024
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது
இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை... [ மேலும் படிக்க ]


