பிரதான செய்திகள்

சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சத்திரனின் பிறந்தநாள் நிகழ்வு!

Tuesday, January 28th, 2025
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனது 108 ஆவது பிறந்ததின நிகழ்வானது நேற்றையதினம் (27) பண்டத்தரிப்பு - சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும்... [ மேலும் படிக்க ]

அத்து மீறி மீன்பிடிக்க நுழைந்த 13 இந்திய மீனவர்கள் அதிகாலை வேளைகடற்படையினரால் கைது – காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, January 28th, 2025
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி!  

Tuesday, January 28th, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று (27) காலை... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளின் அசமந்தப் போக்கு – யாழில் மண்கலந்த நீர் விநியோகம்!

Tuesday, January 28th, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது - யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Tuesday, January 28th, 2025
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, January 28th, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடிக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்பு!

Tuesday, January 28th, 2025
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு –  2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் பதிவானதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Tuesday, January 28th, 2025
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 1... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!  

Tuesday, January 28th, 2025
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியல்!

Monday, January 27th, 2025
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]