பிரதான செய்திகள்

மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது  தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – சுகாதாரத் துறை!

Monday, January 27th, 2025
பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி – தென்மராட்சியை இணைக்கும் வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை!

Monday, January 27th, 2025
யாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் முக்கியமான வீதியில் அதிகளவான வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்களின் போக்கு வரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது தென்மராட்சி வரணி... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, January 27th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று (27.01.2025) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு நம்பகமான பங்காளியாக மட்டுமல்ல,  நம்பகமான நண்பர் என்பதையும் இந்தியா   மீண்டும் நிரூபித்துள்ளது – இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே!

Monday, January 27th, 2025
இந்தியா - இலங்கைக்கு நம்பகமான பங்காளி மற்றும் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு!

Monday, January 27th, 2025
Henley Passport Index குறியீட்டில் தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கையின் கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நூறாவது இடத்திலிருந்த... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாள அட்டைத் தகவல்களை சேகரிக்க நாடு முழுவதும் 2,300 நிலையங்கள்!

Monday, January 27th, 2025
டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் டிஜிட்டல் அடையாள அட்டை நிதி... [ மேலும் படிக்க ]

முதல் 25 நாள்களில்  129 வீதி விபத்தக்கள் பதிவு –  பொலிஸ் ஊடகப்பிரிவு!

Monday, January 27th, 2025
2025 ஜனவரி 1 முதல் 25ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 129 என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24... [ மேலும் படிக்க ]

தேசிய மட்டத்தில் கர்நாடக சங்கீத  போட்டியில் சாதனை படைத்த வரதகுலம் ஜக்சன்!  

Saturday, January 25th, 2025
அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர்களுக்கான  கர்நாடக சங்கீத  போட்டியில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்ற யா. அம்பன் ... [ மேலும் படிக்க ]

25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த கார்த்திகோய வித்தியசாலை!

Saturday, January 25th, 2025
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில்... [ மேலும் படிக்க ]

நீக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

Saturday, January 25th, 2025
நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தாக்கல்... [ மேலும் படிக்க ]