பிரதான செய்திகள்

வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  – நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை!.

Tuesday, December 17th, 2024
வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படத்தையடுத்து, வானுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிப்பு!

Tuesday, December 17th, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத்... [ மேலும் படிக்க ]

எலிகாச்சல்  முன்னெச்சரிக்கை – பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  பணியாற்ற வேண்டும் – பருத்தித்துறை பிரதேச செயலாளர் !

Tuesday, December 17th, 2024
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள எலிகாச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் தரப்பினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையில் குவியும் கோடிக்கணக்கான பணம் – மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்கள்!

Tuesday, December 17th, 2024
நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

காவோலைகள் போடப்பட்டு வீதி புனரமைப்பு – வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய தொழில் நுட்பத்தால் மக்கள் அதிர்ச்சி!

Tuesday, December 17th, 2024
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 12th, 2024
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

திடீர் சுகவீனம் –   வட மாகாணத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Thursday, December 12th, 2024
வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்!  

Thursday, December 12th, 2024
இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில்... [ மேலும் படிக்க ]

தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு – நிறுத்தப்பட்டது உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி!

Thursday, December 12th, 2024
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத்... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் வீழ்ச்சி!

Thursday, December 12th, 2024
புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]