பிரதான செய்திகள்

வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்து!

Friday, December 27th, 2024
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை!

Friday, December 27th, 2024
ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் புத்தெழுச்சி பெறுகின்றதுதபால் திணைக்களம்!

Thursday, December 26th, 2024
இலங்கைத் தபால் திணைக்களத்தை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு – மடிந்த உறவுகளை நினைவு கூர்ந்த வாழும் உறவுகள்!

Thursday, December 26th, 2024
ஆழிப்பேரலை ஏற்பட்டு  20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனை!

Thursday, December 26th, 2024
இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள், வாகனங்களை நிறுத்தும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – 60 பேர் உயிரிழப்பு!

Wednesday, December 25th, 2024
2024 ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர்... [ மேலும் படிக்க ]

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் பணியில்!  

Wednesday, December 25th, 2024
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ விபத்து – அதிகரிக்கும் செலவுகள்!

Wednesday, December 25th, 2024
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த ‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக... [ மேலும் படிக்க ]

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை – சீனா அரசாங்கத்தால் யாழ். கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கி வைப்பு!

Wednesday, December 25th, 2024
கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா வடபகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் கருதி சீனா அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தன்னிவை நோக்கி பால் உற்பத்தி –  பசும் பாலின் விலை போதாதென பண்ணையாளர்கள் கவலை!

Wednesday, December 25th, 2024
இலங்கையில் பால் உற்பத்தி துறைசார் நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையில் அந்த தொழிலை முன்னெடுக்கும் பண்ணையாளர்கள் மாடுகளுக்கான உணவு மற்றும் பராரிப்பு செலவு அதிகரித்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]