யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி!
Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது, 2010 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது.
பழனியில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை சுற்றி பவனியாக வலம் வந்தபோது வீதியில் சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு உற்சாகமூட்டுவதை அவதானிக்க முடிந்தது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பேணிக்காப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடுகின்ற பழைய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
00
Related posts:
யாழ்ப்பாணதத்தில் 10 சதவீதம் நெல் அழிவு -யாழ்.மாவட்ட விவசாயக் குழு!
ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றது!
பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் முன்னுரிமை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயதாச...
|
|
|


