பிரதான செய்திகள்

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை – மத்திக்கு ஏன் திருப்பி அனுப்புகின்றீர்கள் – அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அநுர!

Saturday, February 1st, 2025
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து –  கடந்த 5 வருடங்களில் 12,182 பேர் உயிரிழப்பு – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவிப்பு!

Saturday, February 1st, 2025
நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும்போது  அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் – ஐ. தே. கட்சியின் தவிசாளர் வஜிர!

Saturday, February 1st, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில்... [ மேலும் படிக்க ]

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் – ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு!

Friday, January 31st, 2025
யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்... [ மேலும் படிக்க ]

512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி மற்றும் யாழ். அரசாங்க அதிபரிடையே சந்திப்பு!

Thursday, January 30th, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன அவர்கள்,  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (29.01.2025) மு. ப. 10.00... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசை!

Thursday, January 30th, 2025
வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதாரத்திற்கு தீங்கு  – நெல்லியடியில் பச்சைகுத்தும் நிலையத்திற்கு வைக்கப்பட்டது சீல்!

Thursday, January 30th, 2025
நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை – அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை சுங்கம்!

Thursday, January 30th, 2025
அண்மையில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை சுங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சுங்கத்தினரால் சோதனை மேற்கொள்ளாமல்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி தேர்தலை – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தயார் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!.

Thursday, January 30th, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 6 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதம் – நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, January 30th, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய... [ மேலும் படிக்க ]