பிரதான செய்திகள்

காணாமல்போன மோட்டார் சைக்கிள் நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து பொலிசாரால் மீட்பு!

Thursday, February 6th, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? –  வெளியானது தொடர்பில் அறிவிப்பு!

Thursday, February 6th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை!

Thursday, February 6th, 2025
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது!

Thursday, February 6th, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது என கொழும்பு மறைமாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

11 லீட்டர் கசிப்புடன் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கைது!

Thursday, February 6th, 2025
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 11 லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் கடும் எதிர்ப்பு!

Thursday, February 6th, 2025
ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் எதிர்த்து போராட்டம்!

Thursday, February 6th, 2025
யாழ்.மத்திய பேருந்து நிலைய வழாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் –   நிறுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் வலியுறுத்து!

Wednesday, February 5th, 2025
அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்  ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளைஅதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, February 4th, 2025
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ்... [ மேலும் படிக்க ]

பார்வைக்குறைபாடு – வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!

Tuesday, February 4th, 2025
யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]