பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, February 4th, 2025
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று –  ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாட்டம்!

Tuesday, February 4th, 2025
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்றாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரத்த தான முகாம் – கொடையாளர்ளுக்கு அழைப்பு!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும்... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக  விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் – தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025
நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக நிர்ணயிக்காவிடின் அரசாங்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் என தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடும் தென்னிலங்கையின் கட்சிகள்! 

Monday, February 3rd, 2025
. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025
ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை – கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு!

Monday, February 3rd, 2025
தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு!

Monday, February 3rd, 2025
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களின் தயார்படுத்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய,  இலங்கையின் 77 ஆவது... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளது –  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் !

Saturday, February 1st, 2025
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]