உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிப்ப – தேர்தல் ஆணைக்குழு!.
Saturday, March 22nd, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 57 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளைப் பல மாவட்டங்களில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
மட்டு.விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
இலங்கைக்கு கடன் அற்ற உதவிகளை வழங்க ஜப்பான் நடவடிக்கை!
|
|
|


