நெற் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்!
Monday, March 26th, 2018
நெல் விவசாயிகளுக்கு நெல் அறுவடை காலத்தில் இருந்து காப்புறுதி ஒன்றினை வழங்க விவசாய மற்றும் கமநல காப்பீடு வாரியம் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
மேலும், குறித்த வேலைத்திட்டம் நெல் அறுவடை மேற்கொள்ளப்படும் காலத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சிட்னி கஜநாயக தெரிவித்திருந்தார்.
Related posts:
பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு - அமைச்சர் டலஸ் அழகப்பெர...
சகல பாடசாலைகளினதும் செயற்பாடுகள் நாளைமுதல் ஆரம்பம் - வாரம் 5 நாட்களும் நடபெறும் என்பதுடன் போக்குவரத...
யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் - யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர...
|
|
|


