பிரதான செய்திகள்

அடுத்த மாத முற்பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்!

Tuesday, March 4th, 2025
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயமொன்றை அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் தரங்களின் பாடத்திட்டங்கள்  முழுமையாக மாற்றப்படும் – தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்!  

Tuesday, March 4th, 2025
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் தரங்களின் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

வத்திராயனில் 200 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

Tuesday, March 4th, 2025
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்றையதினம் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய... [ மேலும் படிக்க ]

பருவசீட்டு அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை – 1958 என்ற தொலைப்பேசி இலக்கமும் அறிமுகம்!

Tuesday, March 4th, 2025
பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் சிறீதரனுக்கு இல்லையாம்!

Tuesday, March 4th, 2025
தலைமைப் பதவி மற்றும் நாடாளுமன்ற பவி ஆகியவற்றில் பல்வேறு ஈழுபறி நிலையில் இருக்கும் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மார்ச்‌ 19 ஆம்‌ திகதி நண்பகல்‌ 12.00 மணி வரை தேர்தலுக்கான வைப்புப்‌ பணம்‌ கையேற்கும்‌ நடவடிக்கைகள்‌ இடம்பெறும் – தேர்தல் ஆணைக் குழு!

Monday, March 3rd, 2025
.........உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வினை முன்னெடுக்கும் மாவட்டச் செயலகம்!

Monday, March 3rd, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகதின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து... [ மேலும் படிக்க ]

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இளவாலை பொலிஸார்!

Monday, March 3rd, 2025
நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் விசேட... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக் குழு!

Monday, March 3rd, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது இதன்படி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு கடலில் வைத்து 211 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Monday, March 3rd, 2025
அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இன்றையதினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம்,... [ மேலும் படிக்க ]