பிரதான செய்திகள்

விளையாடு துறையில் மாணவர்களின் பங்களிப்பு வீழ்ச்சிகண்டு வருகின்றது – வேலணை மத்தியின் அதிபர் கஸ்ரன் ரோய்!

Wednesday, March 5th, 2025
..........வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்றையதினம்(5) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கஸ்ரன் ரோய் தலைமையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு வைக்கப்பட்டது சீல்!

Wednesday, March 5th, 2025
வலி கிழக்கு நீர்வேலி  வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க  வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு  மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற வயோதிப பெண் கீழே விழ்ந்து மரணம்!

Wednesday, March 5th, 2025
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 2 ஆம் திகதிமுதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது பரஸ்பர வரிகளை விதிக்ககும் அமெரிக்கா

Wednesday, March 5th, 2025
ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரிப்பு – மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அபாயம்!  

Wednesday, March 5th, 2025
இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின்  சிரேஸ்ட அதிகாரி பீட்டர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன் இலங்கையில்! 

Wednesday, March 5th, 2025
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதி விபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்பத்தும்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – மாவட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

Wednesday, March 5th, 2025
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரப்பட்டதையடுத்து, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி மாவட்ட தேர்தல்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? – ஈ.பி.டி.பி. சந்தேகம்!

Wednesday, March 5th, 2025
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம்,... [ மேலும் படிக்க ]

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் –  சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர்!

Tuesday, March 4th, 2025
சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர்... [ மேலும் படிக்க ]

நிதிமன்றில் வழக்கு – உள்ளூராட்சி தேர்தலில் தவிர்க்கப்பட்ட சில பிரதேச சபைகள்!

Tuesday, March 4th, 2025
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து... [ மேலும் படிக்க ]