பிரதான செய்திகள்

இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு!

Saturday, May 3rd, 2025
மே மாதத்தின் முதல் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மே மாதத்தின் முதலாம் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு... [ மேலும் படிக்க ]

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி!

Saturday, May 3rd, 2025
தற்போது பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நியமித்துள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் – ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Saturday, May 3rd, 2025
2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் வாக்களிக்க தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த்!

Friday, May 2nd, 2025
உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடிச் சேர்ந்தார்!

Friday, May 2nd, 2025
யாழ்ப்பாணம் - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடிச் சேர்ந்தார்.   கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுர   தயாராகி வருகின்றார் –  குமார் குணரட்னம் தெரிவிப்பு!

Friday, May 2nd, 2025
இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரப் பணிகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

Friday, May 2nd, 2025
தேர்தல் பிரசாரப் பணிகள் நாளையதினம் நள்ளிரவுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் பூர்த்தியாவதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸில் இலங்கையையும் இணைத்துக்கொள்ள சீனா ஆதரவு!

Friday, May 2nd, 2025
எதிர்காலத்தில் இலங்கை, பிரிக்ஸ் கூட்டணியில் சேர்ந்து கொள்வதற்கு தாம் உதவ முடியும் என்று சீனா(China) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் என்பது வாங்கும் திறன்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு!

Friday, May 2nd, 2025
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகார சபை  தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!

Friday, May 2nd, 2025
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான யாழ் மாவட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள துறைசார் அதிகாரிகள் தயாராக... [ மேலும் படிக்க ]