பிரதான செய்திகள்

 அதிகளவான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!  

Thursday, May 1st, 2025
50 கிலோவிற்கு அதிகமான மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசுவமடு மாமிச வாணிபம் ஒன்றில் விற்பனை... [ மேலும் படிக்க ]

 ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்!

Thursday, May 1st, 2025
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர்... [ மேலும் படிக்க ]

 உலக தொழிலார் தினம் இன்று !

Thursday, May 1st, 2025
உலக தொழிலாளர் தினம் இன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Thursday, May 1st, 2025
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வரி எண் தொடர்பில் இறைவரி திணைக்களம் விசேட அறிவிப்பு!

Thursday, May 1st, 2025
வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வட்டி வருமானத்தின் மீது... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

Tuesday, April 29th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, April 29th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் –  19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம்   அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சூரியராஜா!

Tuesday, April 29th, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

1,150,000 ஐ தாண்டிய இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை!

Tuesday, April 29th, 2025
இலங்கையில் அரச மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை!

Tuesday, April 29th, 2025
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]