தினசரி செய்திகள்

நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாமையே பற்றாக்குறைக்கு காரணம்!

Saturday, February 8th, 2025
உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தையில் தேங்காய் விநியோகம் இல்லாததால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு!  

Friday, February 7th, 2025
யாழ். மாவட்டத்தில் வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்... [ மேலும் படிக்க ]

அயலிலுள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஒலிபெருக்கியை பயன்படுத்துங்கள் – நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்து!

Friday, February 7th, 2025
யாழ் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கடுமையான தீர்மானங்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Thursday, February 6th, 2025
வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் Little  Agriculturist Program ல்  (இளம் விவசாய விஞ்ஞானி) gold medal வென்ற மாணவகளைக்  கெளரவிக்கும் நிகழ்வு வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? –  வெளியானது தொடர்பில் அறிவிப்பு!

Thursday, February 6th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை!

Thursday, February 6th, 2025
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப்... [ மேலும் படிக்க ]

11 லீட்டர் கசிப்புடன் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கைது!

Thursday, February 6th, 2025
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 11 லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் கடும் எதிர்ப்பு!

Thursday, February 6th, 2025
ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளைஅதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, February 4th, 2025
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ்... [ மேலும் படிக்க ]

பார்வைக்குறைபாடு – வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!

Tuesday, February 4th, 2025
யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]