ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தில் பாரிய மோசடி – அநீதி என பயனாளிகள் ஆவேசம்!
Wednesday, March 19th, 2025
ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு கடந்தவருடம் (2024) வழங்கப்பட்ட 297000 ரூபா பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது... [ மேலும் படிக்க ]


