தினசரி செய்திகள்

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று –  ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாட்டம்!

Tuesday, February 4th, 2025
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்றாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடும் தென்னிலங்கையின் கட்சிகள்! 

Monday, February 3rd, 2025
. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025
ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை – கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு!

Monday, February 3rd, 2025
தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு!

Monday, February 3rd, 2025
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களின் தயார்படுத்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய,  இலங்கையின் 77 ஆவது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு – ஒரு வயதை அடைவதற்கு முன்னரே 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு!  

Saturday, February 1st, 2025
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!   

Saturday, February 1st, 2025
  1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை – மத்திக்கு ஏன் திருப்பி அனுப்புகின்றீர்கள் – அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அநுர!

Saturday, February 1st, 2025
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து –  கடந்த 5 வருடங்களில் 12,182 பேர் உயிரிழப்பு – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவிப்பு!

Saturday, February 1st, 2025
நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல... [ மேலும் படிக்க ]