அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

Wednesday, March 12th, 2025

இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.  

17 இலட்சத்து 32 அயிரத்து 263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 12.6 பில்லியன் ரூபாய் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பயனாளிகள் நாளை முதல் அஸ்வெசும கொடுப்பனவை வங்கிக் கணக்கிலிருந்து பெறமுடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

000

Related posts:


மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வத...
மக்களுக்கெதிரான ஆயுதப் படையினரின் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும்: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலிய...
6 முதல் 9 வரையான தரங்களுக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை - தவறவிடப்பட்ட கற்கை நெறிகளை 20 வாரங்க...