மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்ள வழங்கப்பட்ட 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!  

Saturday, March 15th, 2025

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

00

Related posts:

இந்தியாவிலிருந்து 320 பயணிகளுடன் வந்திறங்கியது இலங்கை விமானம் – அனைவரும் இராணுவ தனிமைப்படுத்தல் நிலை...
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற தீர்மானம் தொடர்பில் மீளாய்வு - சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெர...
மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி...