சிறப்புச் செய்திகள்

சாவகச்சேரி நகரசபையின் அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, April 10th, 2026
சாவகச்சேரி நகரசபையின் அரசியற் செயற்பாடுகள் குறித்தும் மக்களின் எதிர்பார்புகள் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிவதற்கான  கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் (10)ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வவுனியா குறித்து டக்ளஸ் தேவானந்தா முக்கிய கலந்துரையாடல்!

Sunday, March 22nd, 2026
............ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார். கடந்துசென்ற தேர்தல்களின்... [ மேலும் படிக்க ]

சவால்கள் மிகுந்த காலத்தில் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்தவர்கள் எமது மகளிர் அணி – ஈ.பி.டி.பியின் செயாலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 21st, 2026
......சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளீர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் கலந்துரையாடல்!

Saturday, March 21st, 2026
......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையில் இன்றையதினம் (21) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் எனது கடமையாகவே கருதுகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 18th, 2026
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே  முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக... [ மேலும் படிக்க ]

மாற்று பொறிமுறையே வலுச்சேர்க்கும் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, March 17th, 2026
..........மாற்றுக் கொள்கையும் மாற்று வேலைத் திட்டமுமே எமது பொறிமுறையாகும். அதுவே இன்று நியமாகியும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தோழர்களின் சுப நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம்!

Tuesday, March 17th, 2026
......கட்சித் தோழர்களின் உறவுகளது சுப  நிகழ்வுகளில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வுகளின் நாயகர்களுக்கு தனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர் வட்டாரக் கட்டமைப்பின் வலுவாக்கல் குறித்து டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Sunday, March 8th, 2026
.......யாழ் மாநகர வட்டாரக் கட்டமைப்பின் வலுவாக்கல் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

சட்டத்தரணிகள் அறிவுசார்ந்து சிந்திக்க தவறின் முயற்சி வெற்றியளிக்காது – சுட்டிக்காட்டும் ஈ.பி.டி.பி.!

Wednesday, March 4th, 2026
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சியினை வரவேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, இவ்வாறான முன்னெடுப்புக்கள் வெற்றி அளிக்க வேண்டுமாயின் தீர்மானங்கள் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆராய்வுக் கூட்டம்!

Saturday, February 28th, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள், முக்கியஸ்தர்கள்,... [ மேலும் படிக்க ]