சிறப்புச் செய்திகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின்உழைப்பாளர் தினச் செய்தி!

Thursday, April 30th, 2026
.....நேசத்துக்குரிய என் தமிழ் தேசத்து மக்களே!,..உறுதி மிக்க உழைக்கும் மக்களே!!,..உயிரினும் மேலான தோழர்களே!!!,.. உங்களுக்கு வணக்கம்,.. இன்றைய நாள்உழைக்கும் மக்கள் உரிமை பெற்ற நாள்,.. தமது... [ மேலும் படிக்க ]

வட்டாரக் குழுக்களை  வலுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் டக்ள்ஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, April 30th, 2026
......யாழ்ப்பாண மாவட்ட கட்சி செயற்பாடுகள் தொடர்பாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  மாவட்ட நிர்வாகக் குழுவினருக்குமான கலந்துரையாடல் இன்று (30) நடைபெற்றது. இதன்போது, வட்டாரக்... [ மேலும் படிக்க ]

தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்தும் அது கைகூடாததன் வெளிப்பாடே நெடுந்தீவு மக்கள் வீதிக்கிறங்கக் காரணம் – டக்ளஸ் தேவானந்தா கவலை!

Saturday, April 25th, 2026
தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் அல்லது அவ்வாறான ஏதுநிலை... [ மேலும் படிக்க ]

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை – டக்ளஸ் குமுறல்!

Wednesday, April 22nd, 2026
………இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணனுடனான சப்திப்பை தமிழ் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் – டக்ளஸ்!

Saturday, April 18th, 2026
…….அரசியல் வாழ்வில் சவால்கள் சகஜமானது. அந்தவகையில், எதிர்காலத்திலும் அரசியல் கைதுகள் கூட இடம்பெறலாம். அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும் கட்சியின் செயற்பாடுகளை வீரியமுடன் முன்னெடுத்துச்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலை விவகாரம் -தமிழ்த் தரப்பினரையும் இணைத்து மீள ஆய்வு செய்ய வேண்டும் – ஜானாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்!

Monday, April 13th, 2026
.......வவுனியா நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என்றும், விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும்,... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Monday, April 13th, 2026
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும்  ... [ மேலும் படிக்க ]

உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது–தையிட்டி விவகாரம் குறித்து டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 12th, 2026
மக்களின் நிலங்களில் அத்துமீறி கட்டப்பட்ட தையிட்டி விகாரையின்; காணி நிலங்களை, தமது உரித்து என உரிமங்களுடன் அடையாளப்படுத்திய ஒரு தொகுதி மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நில அளவீடு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, April 11th, 2026
.........ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக மற்றும் முக்கியஸ்தர்களுடன்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து... [ மேலும் படிக்க ]

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடுகள் உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

Friday, April 10th, 2026
.....வெடுக்குனாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்   இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]