சிறப்புச் செய்திகள்

தோழர் குமாரின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, May 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  பருத்தித்துறை - முனை பிரதேச நிர்வாக செயலர் தோழர் குமார் அவர்களின் தந்தையார் அமரர் சிங்கராசா அந்தோனிப் பிள்ளையின் பூதவுடலுக்கு ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது-  கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!

Tuesday, May 13th, 2025
தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும்  சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, May 13th, 2025
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 2nd, 2025
இறைபாதம் அடைந்துள்ள நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் –  ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்!

Wednesday, April 30th, 2025
தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி,  தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர்... [ மேலும் படிக்க ]

அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  மக்களின் தெரிவாக அமைய வேண்டும் – செயலாளர் நாயகம்   டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, April 29th, 2025
.......உறவினர்கள், ஊரவர்கள்  என்ற அடிப்படையில் அல்லாமல், அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் தெரிவாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் ... [ மேலும் படிக்க ]

அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க  எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்  –  நெடுந்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 26th, 2025
......நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது... [ மேலும் படிக்க ]

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – நெடுந்தீவில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெலிவிப்பு.!

Saturday, April 26th, 2025
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என சுட்டிக்கட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம்  குருநகர் பகுதியில் திறந்துவைப்பு!

Friday, April 25th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம் (24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது -பிரதேச மக்கள் தெரிவிப்பு!

Thursday, April 24th, 2025
எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என சுட்டிக்காட்டியஎழுவைதீவு பிரதேச மக்கள் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த... [ மேலும் படிக்க ]