சிறப்புச் செய்திகள்

வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர கலந்துரையாடல்!

Monday, November 27th, 2023
இலங்கையில் இருந்து சர்வதேச கடலுக்கு செல்லும் பலநாள் படகுகள் எல்லை தாண்டிச் செல்வது தொடர்பாகவும் அதனால் வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும்... [ மேலும் படிக்க ]

அனைத்து விடுதலை அமைப்புக்களையும் ஒன்றிணைக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டேன் – தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, November 26th, 2023
உரிமையின் பேரால்  அனைத்து வாய்ப்புக்களையும் மறுதலித்து நிற்கும் போலித் தமிழ் தேசிய அரசியலின் தீய விளைவுகளை இன்று தமிழ் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருப்பது,  சரியான... [ மேலும் படிக்க ]

புதிதாக சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, November 26th, 2023
புதிதாக  சமாதான நீதிவான்களாக நியமனம் பெற்ற ஒரு தொகுதியினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

ஒரு தொகுதி இந்து ஆலயங்களுக்க்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் வழங்கிவைப்பு!

Sunday, November 26th, 2023
இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக இந்து கலாசார திணைக்களத்தின் 2023 இற்கான நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஆலயங்களில் ஒரு தொகுதிக்கான நிதியுதவிகள் இன்று... [ மேலும் படிக்க ]

அராலி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

Saturday, November 25th, 2023
அராலி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த துறைமுக பிரதேசங்களைக் பார்வையிட்டு அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் வேலவன் கடல் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

எமது கடல் வள பாதுகாப்பு , தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவே – புதிய சட்டத் திருத்தம் – மாற்றுத்தரப்பின் கருத்துக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் விளக்கம்!

Friday, November 24th, 2023
~~~~~~~ கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி உருவாக்கப்படும் சட்ட. திருத்தத்திற்கான வரைபை அரசியல் நோக்கங்களுக்காக சில சக்திகள் தவறாக சித்தரிக்க முற்படுவதாக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 24th, 2023
மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சமூகம் அழைப்பு – மஹாஜனாக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயம் – பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, November 24th, 2023
தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு – நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, November 24th, 2023
யாழ்ப்பாணம் - சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]