சிறப்புச் செய்திகள்

வெடுக்குநாறி மலை விவகாரம் -தமிழ்த் தரப்பினரையும் இணைத்து மீள ஆய்வு செய்ய வேண்டும் – ஜானாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்!

Monday, April 13th, 2026
.......வவுனியா நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என்றும், விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும்,... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Monday, April 13th, 2026
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும்  ... [ மேலும் படிக்க ]

உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது–தையிட்டி விவகாரம் குறித்து டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 12th, 2026
மக்களின் நிலங்களில் அத்துமீறி கட்டப்பட்ட தையிட்டி விகாரையின்; காணி நிலங்களை, தமது உரித்து என உரிமங்களுடன் அடையாளப்படுத்திய ஒரு தொகுதி மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நில அளவீடு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, April 11th, 2026
.........ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக மற்றும் முக்கியஸ்தர்களுடன்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து... [ மேலும் படிக்க ]

வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடுகள் உருவாகும் – டக்ளஸ் எச்சரிக்கை!

Friday, April 10th, 2026
.....வெடுக்குனாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்   இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகரசபையின் அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, April 10th, 2026
சாவகச்சேரி நகரசபையின் அரசியற் செயற்பாடுகள் குறித்தும் மக்களின் எதிர்பார்புகள் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிவதற்கான  கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் (10)ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வவுனியா குறித்து டக்ளஸ் தேவானந்தா முக்கிய கலந்துரையாடல்!

Sunday, March 22nd, 2026
............ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார். கடந்துசென்ற தேர்தல்களின்... [ மேலும் படிக்க ]

சவால்கள் மிகுந்த காலத்தில் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்தவர்கள் எமது மகளிர் அணி – ஈ.பி.டி.பியின் செயாலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 21st, 2026
......சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளீர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் கலந்துரையாடல்!

Saturday, March 21st, 2026
......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையில் இன்றையதினம் (21) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் எனது கடமையாகவே கருதுகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 18th, 2026
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே  முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக... [ மேலும் படிக்க ]