சிறப்புச் செய்திகள்

அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 26th, 2024
அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டம்!

Friday, July 26th, 2024
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  கடந்த 14-06-2024 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின் இதுவரை நாட்கள்... [ மேலும் படிக்க ]

உரிமைப் பயணத்தில் எம்முடன் கலந்து ஒன்றாகி நின்றவர் தோழர் மகேஷ் – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத,  ஆழத்தடம் பதித்தவர் தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பிரச்சினைகள் அணுகப்படும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 21st, 2024
~~~ சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகள் ஆதங்கம் போன்றவற்றின் அடிப்படையில் பிரச்சினைகள் அணுகப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கண்ணகைபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார் பணம்!

Saturday, July 20th, 2024
. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்றதன் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, July 20th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
பிரச்சினைகளுக்கு வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி தீர்வினை காண மக்கள் அணிதிரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் என   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிவு – இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் அங்குரார்ப்பணம்!

Saturday, July 20th, 2024
இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

முல்லை நாயாறு பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – கடற்றொழிலளர் கோரிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!

Saturday, July 20th, 2024
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேச கடற்றொழிலளர் முன்வைத்துவரும் கோரிக்கைகள் தொடர்பில் நெரில்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!

Friday, July 19th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு தொகுதி... [ மேலும் படிக்க ]