சிறப்புச் செய்திகள்

சரியான வழிகாட்டியின் பக்கம் மக்களது பார்வை செல்லுமாக இருந்தால் நிச்சயம் அவர்களது அபிலாசைகள் வெற்றி கொள்ளப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, April 17th, 2024
மக்களின் விருப்பங்களும் அபிலாசைகளுமே நாம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களாக இருந்துவருகின்றது. அதனடிப்படையில் பலவகையான பிரச்சினைகள் பலவகையான தேவைகளுடன் இருக்கின்ற உங்களது ... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முல்லை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாடு – துறைசார் தரப்பினருடன் அமைச்சர் கலந்துரையாடல்!

Wednesday, April 17th, 2024
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த நிறுவனஙகளின்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, April 17th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் அனைத்தும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதுதொடர்பான அறிக்கை ஒன்றை இரண்டு வார... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, April 17th, 2024
உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன்  ஊடக உற்பத்தி பொருள்களின் அளவு நிலைகளை அதிகரிப்பதுடன் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி – தேவிபுரம் தையல் உற்பத்தி நிலையத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!!

Wednesday, April 17th, 2024
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேவிபுரம் பகுதியில் பெண் முயற்சிகாளர்களால் மேற்கொள்ளப்படும் நியூ லக்ஷ்மி தையல் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம் – அமைச்சர் டக்ளசின் சரியான அரசியல் வழிநடத்தலால் சாத்தியமானது என நிர்வாகிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 17th, 2024
பளை பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த மாதம் 9 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மடு அன்னையின் சொரூப வீதியுலாவின் போது வீதிகளில் ட்ரோன் வானூர்தி மூலம் மலர் சொரிய அனுமதி!

Wednesday, April 17th, 2024
மடு அன்னையின் சொரூபம் விஜயங்களின்போது பயணப் பாதைகளில் ட்ரோன் வானூர்தி மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொள்ளும் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை – துறைசார் வல்லுனர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, April 16th, 2024
யாழ். மாவட்டத்தில் விளையாட்டுத் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கான  தீர்வுகளை ஆராயும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாவட்ட... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 16th, 2024
சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான  வழிமுறை... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Tuesday, April 16th, 2024
பாரிய யாழ்ப்பாண அபிவிருத்தி திட்டம் 2024 - 2034 என்னும் தொனிப்பொருகில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]