சிறப்புச் செய்திகள்

தீவகத்தில் அமைகின்றன மின் உற்பத்தி நிலையங்கள் – குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
யாழ்ப்பாணம் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சியான காலநிலை – நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Friday, April 19th, 2024
பளை கரந்தாய் பகுதியில்  LRC காணிகளில் வசிக்கும் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-   கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கரந்தாய்  பிரதேசத்தில்  காணி சீர்திருத்த... [ மேலும் படிக்க ]

கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, April 19th, 2024
கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு... [ மேலும் படிக்க ]

பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியிலிருந்து உதவித் திட்டம் வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 18th, 2024
பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு அவர்களது தொழில் நடவடிக்கைகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிதியிலிருந்து முதற்கட்டமாக சுமார்... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளசின் வேகத்துக்கு சில விடையங்களில் எம்மால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது – வடக்கின் ஆளுநர் சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, April 18th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்படும்  அமைச்சராக காணப்படுகின்ற நிலையில் அவரின் வேகத்துக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை என வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம்... [ மேலும் படிக்க ]

போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் அதிக ஆபத்து – குறித்த தரப்பினர் பொறுபுணர்வுடன் செயற்பட வேண்டும் என – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!.

Thursday, April 18th, 2024
போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் செல்லும் மக்கள் அதிக அசௌகரியங்களை சந்தித்து வருவதால் அது குறித்து குறித்த தரப்பினர் பொறுபுணர்வுடன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Thursday, April 18th, 2024
யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் - நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Thursday, April 18th, 2024
...... யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள  அபிவிருத்தி திட்டங்களை வினைத் திறனாக முன்னெடுக்கும் வகையில் அனுமதி வழங்குவதற்கான   கலந்துரையாடல் மாவட்ட... [ மேலும் படிக்க ]