சிறப்புச் செய்திகள்

சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
பொன்னாவெளி பகுதியில் ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது... [ மேலும் படிக்க ]

பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின் ஏற்பாடு செய்வதற்கு தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு  முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக... [ மேலும் படிக்க ]

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.

Wednesday, April 10th, 2024
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.. சமாதானமும் சகோதரத்தவமும் நீடித்து மலர்ந்திருக்கவும்,.. இல்லாமை என்னும் இருள் நீங்கி, சகலரும் சகலதும் பெற்று நிமிர நம்பிக்கையின்... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் – சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 10th, 2024
குறிகாட்டுவான் இறங்குதறைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024
நெடுந்தீவு பிரதேச மக்களுக்கான  அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியினைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் ‘சமுரத்தி அபிமானி’ வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 10th, 2024
நெடுந்தீவில் 'சமுரத்தி அபிமானி' வர்த்தக சந்தையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். நெடுந்தீவு பிரதேச செலகத்தில் சமுர்த்தி வங்கி... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!

Tuesday, April 9th, 2024
நெடுந்தீவை சேர்ந்த கடற்றொழில் சங்கம், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Tuesday, April 9th, 2024
....... நெடுந்தீவு, திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறங்குதுறை பகுதியில்  கடற்றொழில் படகுகளின் பயணப் பாதையில் காணப்படும் பாறையை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் – இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, April 9th, 2024
குறித்து ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசத்தில் இவ்வாண்டு (2024) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்கு தீர்க்க நடவடிக்கை!

Saturday, April 6th, 2024
.................... யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக அதிகமாக முன்னெடுக்கப்படும் கடலட்டை பண்ணைகளால் சிறுதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் .ஏற்படும் சில... [ மேலும் படிக்க ]