சிறப்புச் செய்திகள்

அரசியலுரிமை விடயத்தில் எம்மை நம்புங்கள் – நாங்கள் உறுதிமொழி தருகின்றோம் – .ஈபி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 12th, 2024
அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர எம்மால் முடியும். அதேவேளை இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தி மேலும் அதிகாரங்களை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த முடியும் என்பதிலும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்து ஆரம்ப பிரிவுகள் மீண்டும் ஆரம்பம் !

Friday, April 12th, 2024
எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து அதாவது பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திலிருந்து யா/மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றுமுதல் 5 வரையான ஆரம்ப... [ மேலும் படிக்க ]

சகோதரன் நினைவிடத்தில் உணர்வஞ்சலி செலுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, April 12th, 2024
சாவகச்சேரி கல்வயல் பகுதிக்கு இன்றையதினம் (12.04.2024) விஜயம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சகோதரரான பிறேமானந்தா 1987 ஆம் ஆண்டு புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் – அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!

Friday, April 12th, 2024
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்து மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகயுடன் குறித்த பகுதிக்கு கள... [ மேலும் படிக்க ]

புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் கள ஆய்வு!

Friday, April 12th, 2024
புதிதாக நிர்மானிக்கப்பட்டு கொண்டிருக்கும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். இன்று காலை... [ மேலும் படிக்க ]

சில தகவல்கள் கடைப்பதில் தாமதம் – இல்லையேல் விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
மதுபோதையில் சிலர் பொன்னாவெளியில் செய்த விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன். ஆனால் சில தகவல்கள் எனக்கு கிடைப்பதற்கு தாமதமாகிவிட்டன என... [ மேலும் படிக்க ]

சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
பொன்னாவெளி பகுதியில் ஆய்வின் முடிவில் சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது... [ மேலும் படிக்க ]

பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின் ஏற்பாடு செய்வதற்கு தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024
பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு  முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக... [ மேலும் படிக்க ]

ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.

Wednesday, April 10th, 2024
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.. சமாதானமும் சகோதரத்தவமும் நீடித்து மலர்ந்திருக்கவும்,.. இல்லாமை என்னும் இருள் நீங்கி, சகலரும் சகலதும் பெற்று நிமிர நம்பிக்கையின்... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் – சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 10th, 2024
குறிகாட்டுவான் இறங்குதறைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரோக்கிய உணவகம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர்... [ மேலும் படிக்க ]