கச்சதீவை வழங்கினால் பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Friday, April 12th, 2024
சீனாவை விட
இந்தியா முதன்மையானது என்றாலும் இந்தியா கோருகின்றது என்பதற்காக கச்சதீவைவழங்கினால்
பிரச்சினை ஒன்றும் தீரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்
நாயகமும்... [ மேலும் படிக்க ]