ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி!

Tuesday, July 15th, 2025

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.குகேந்திரனின்(தோழர் ஜெகன்) தாயாரான பார்வதியம்மாவிற்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம், அம்மையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.

இதன்போது, செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலரும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான தோழர் ஜீவன், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் தோழர் கமல், கட்சியின் யாழ் தலைமை அலுவலக நிர்வாக செயலர் தோழர் வசந்தன், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் குறித்த பிரதேசத்திற்கான கட்சியின் நிர்வாகச் செயலருமான தோழர் ஜீவா, கட்சின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலர் தோழர் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.

Related posts:

குற்றவாளிகளை பாதுகாக்கவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!
குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுவோம் என்றவர்கள் இப்போது அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க ...
பரீட்சை புள்ளியை முறைகேடாக அதிகரித்த மாணவி – தட்டிக் கேட்ட ஆசிரியருக்கு எதிராக தாயார் பொலிஸில் முறைப...

இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு...
பேசாலை ரின்மீ்ன் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் ...
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து - நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!