சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு – சீன மக்களுக்கு தமிழ்  மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!.

Friday, August 22nd, 2025


………
ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றியின்  80 ஆவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அழைக்கப்பட்டிருந்த செயலாளர் நாயகம்  தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கைக்கான சீனத் தூதுவரிடம் சீன மக்களுக்கும் சீனக் குடியரசிற்கும் தமிழ்  மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேவேளை, இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை  அரசாங்க தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினருடன் செயலாளர் நாயகம் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். – 22.08.2025

Related posts:

தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைவான சாதகமான ஏற்பாடுகள் தேவை - நாடாளுமன்றில் டக்ளஸ் தே...
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்து...