பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!…..

Monday, February 16th, 2026


லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி இடதுசாரித் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய அன்னார், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான நியாயங்களை புரிந்து கொண்டிருந்ததுடன், கௌரவமான அரசியல் தீர்வுக்கான அவசியத்தினையும் வலியுறுத்திய ஒருவராவார்.

செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா மற்றும் செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் எஸ். தவராசா ஆகியோரும் இதன்போது பேராசிரியருக்கான தமது அஞ்சலியை தெரிவித்தனர்.

Related posts:


வடக்கு - கிழக்கில் "கள்" இறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டக்ளஸ...
சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது - பூநகரியில் டக்ளஸ் எம...
தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்...