டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தோழமைப் பொங்கல்!
Thursday, January 15th, 2026
…….
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் சூரியப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம்(14) கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வில் யாழ் நாக விகாரையின் விகாராதிபதி கலந்து சிறப்பித்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசி வழங்கியிருந்ததுடன் கட்சியின் தோழர்கள், செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Related posts:
எமக்கு கிடைக்கும் அரசியல் பலமே தமிழ் மக்களது தலைவிதியை மாற்றி எழுதும் - டக்ளஸ் தேவானந்தா!
பூநகரி பிரதேச கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் - சமகால நிலைம...
|
|
|


