டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தோழமைப் பொங்கல்!

Thursday, January 15th, 2026


…….
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் சூரியப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம்(14) கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பொங்கல்  நிகழ்வில் யாழ் நாக விகாரையின் விகாராதிபதி கலந்து சிறப்பித்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசி வழங்கியிருந்ததுடன் கட்சியின் தோழர்கள், செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related posts: