நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
Tuesday, April 16th, 2024பாரிய யாழ்ப்பாண அபிவிருத்தி திட்டம் 2024 – 2034 என்னும் தொனிப்பொருகில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முன்மொழியப்பட்ட திட்ட வரைபுகள் தொடர்பிலான இறுதி செய்யும் கூட்டம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்காக இறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
தேயிலையின் தரத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!
கடற்றொழிலாளர்களுக்கு தேவையான டீசல் வழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|