மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!
Tuesday, April 18th, 2023
எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவையை
முற்றாக நிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரை சொகுசு பேருந்துகள் குறித்து... [ மேலும் படிக்க ]


