முக்கிய செய்தி

61 நாட்கள் மீன்பிடித் தடை – தடையினை மீறி கடற்றொழிலில் ஈடுபடுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கை!

Sunday, April 16th, 2023
மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த தடையினை மீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால், மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை... [ மேலும் படிக்க ]

அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – திராவிட முன்னேற்றக் கழகம் ஆதங்கம்!

Saturday, April 15th, 2023
தமது கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. எனவே,... [ மேலும் படிக்க ]

இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்வதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் – கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கு பாரிஸ் கிளப்பும் தயார் என அறிவிப்பு!

Saturday, April 15th, 2023
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி – தகுதியானோர் பாதிப்பு – துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்!

Saturday, April 15th, 2023
அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

தொழிற்சந்தை கேள்விக்கு அமைய உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க நடவடிக்கை !

Saturday, April 15th, 2023
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில், இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணத்தை கொடுத்து பிணையில் சென்ற திருடன் – அதிர்ச்சியில் யாழ்ப்பாணப் பொலிஸார்!

Saturday, April 15th, 2023
யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பிணை எடுப்பதற்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் “கொரோனா” – எச்சரிக்கின்றார் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர்!

Saturday, April 15th, 2023
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!

Friday, April 14th, 2023
சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர்  நாயகம் மஹிந்த... [ மேலும் படிக்க ]