5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
Saturday, April 15th, 2023சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால், மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை தவிர்த்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மாவட்ட முகாமையாளர்கள் ஊடாக, கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரு ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பில் கைது!
தொடருந்து சேவை இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
|
|