நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் – இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை!
Sunday, September 18th, 2022நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு போகத்தில் எதிர்பார்த்ததை விடவும் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக இந்த ஆண்டு 6 இலட்சம் மெற்றிக் டன் அரிசி மாத்திரமே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிராணவாயுவை எடுத்துவர சென்னை நோக்கி பயணமானது சக்தி!
இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் - விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
கோதுமை மா விலை அதிகரிக்காது: தட்டுப்பாடும் ஏற்படாது - வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்...
|
|